உலக்போப்பை அரையிறுதி போட்டிக்கு செல்லப்போகும் அணிகள் இவைதான்... சச்சின் டெண்டுல்கர் அதிரடி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த 1975 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 12-வது உலகக் கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்கி ஜூலை 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில்,உலக கோப்பை குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியவை, என்னை பொருத்தவரை தோனி ஐந்தாம் நிலை வீரராக களம் இருக்க வேண்டும். ரோகித் சர்மா, தவன், கோலி, நான்காம் நிலை வீரர்கள். தோனி என்ற தான் பேட்டிங் வரிசை இருக்க வேண்டும். பிறகு பாண்டிய களமிறங்கலாம். 

அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் நிச்சயமாக அரையிறுதிக்குள் நுழையும். நான்காவதாக நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணியில் ஒன்று நுழையும் என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tendulkar says about world cup


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->