குத்துசண்டை மேடையிலே அரங்கேறிய கொடூரம்.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


மனித வாழ்வில் எது எப்பொழுது நடக்கும் என்றே கூற முடியாது. தும்பை பூவில் தூக்கு போட்டு இறந்து போனவர்களும் இருக்கிறார்கள். லாரியில் அடிபட்டு உயிர் தப்பியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விதி எப்பொழுது யாரை, எங்கு போட்டு தாக்கும் என்பது கணிக்க முடியாதது என்பதற்கு, கீழே இருக்கும் நிகழ்வு தான் சாட்சி. 

ரஷ்ய குத்துச்சண்டை கூட்டமைப்பு மேரிலாந்தில் நடந்த குத்து சண்டையின் போது ரஷ்ய குத்துச்சண்டை வீரர் மாக்சிம் தாதாஷேவ் தலையில் அடிபட்டு ஏற்பட்ட மூளைக் காயங்களால் உயிரிழந்ததாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

மாக்சிம் தலையில் அமெரிக்காவில் நடந்த குத்து சண்டையின் போது பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் அவரை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சையும் தலையில் மேற்கொள்ளப்பட்டது. அவர் மருத்துவமனையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பானது அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

russian boxer passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->