இந்திய அணியின் வீரர்களை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்.! ரசிகர்கள் கொந்தளிப்பு.!!
players of the Indian team criticized former player
இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடியது இதில் இந்திய அணி அதிர்ஷ்டவசமாக வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 50வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து கூறியுள்ளார் இந்திய அணியின் பேட்டிங் செய்தபோது தோனியின் நிதானமாக ஆடி 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கேதார் ஜாதவ் மற்றும் தோனியின் ஆட்டம் மிகவும் ஏமாற்றம் அளித்தது. என்று கூறியுள்ளார்.
மேலும் இதுபற்றி கூறும்போது இந்திய அணியின் ஆட்டத்தை கண்டு ஏமாற்றம் அடைந்தேன் இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம் தோனி மற்றும் ஜாதவ் ஆட்டத்தை பார்த்து எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும் அவர்கள் மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்றார்.
இது போன்ற ஆட்டம் கிரிக்கெட்டிற்கு நேர்மையான ஆட்டமில்லை 34 ஓவர்களுக்கு பிறகு பந்துகளை சந்தித்து 119 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர்.விராட் கோலி அவுட் ஆன பிறகு 45 ஓவர்கள் வரை ரன்களை சேர்க்கவில்லை மிடில் ஆர்டரில் சிறப்பாக ரன்களை சேர்த்து இருக்க வேண்டும் என்றார்.
English Summary
players of the Indian team criticized former player