டாஸ் வென்ற பஞ்சாப்., அதிரடி மன்னன் மிஸ்ஸிங்.! அறிமுகமாகும் 4 வீரர்கள்.! - Seithipunal
Seithipunal


14-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்ச முடிவு செய்தார்.

இன்றைய ஆட்டத்தில் அறிமுகமாகும் வீரர்கள்:

ராஜஸ்தான் ராயல்ஸ் : எவின் லீவிஸ் அறிமுகம் ஆகியுள்ளார். 

பஞ்சாப் கிங்ஸ் : இஷான் பொரெல், எய்டன் மார்கிரம் மற்றும் அடில் ரஷித் ஆகியோர் களமிறங்குகின்றனர். 

இடம் பெறாத முக்கிய வீரர் : பஞ்சாப் அணியில் கிறிஸ் கெயில் சேர்க்கப்படவில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:

1. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2. எவின் லீவிஸ், 3. சஞ்சு சாம்சன், 4. லியாம் லிவிங்ஸ்டோன், 5. மஹிபால் லாம்லோர், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. கிறிஸ் மோரிஸ், 9. முஷ்டாபிஜுர் ரஹ்மான், 10. சேத்தன் சகாரியா, 11. கார்த்திக் தியாகி.

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள்:

1. கே.எல். ராகுல், 2. மயங்க் அகர்வால், 3. எய்டன் மார்கிராம், 4. நிக்கோலஸ் பூரன், 5. தீபக் ஹூடா, 6. பேபியன் ஆலன், 7. அடில் ரஷித், 8. ஹர்ப்ரீத் பிரார், 9. முகமது ஷமி, 10. அர்ஷ்தீப் சிங், 11. இஷான் பொரேல்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL punjab vs rr


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->