அதிரடி மன்னன் இல்லையா?! டாஸ் வென்ற கே எல் ராகுல்! காலத்தில் முதலில் யார்?!  - Seithipunal
Seithipunal


டெல்லி கேபிடல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இடையிலான இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது.

13 வது ஐபிஎல் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கிளென் மேக்ஸ்வெல், நிகோலஸ் பூரன், கிறிஸ் ஜோர்டன், ஷெல்டன் கோட்ரெல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கெயிலுக்கு இடமில்லை.

தில்லி அணியில் ஷிம்ரோன் ஹெத்மயர், மார்கஸ் ஸ்டாய்னில், ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ஜே ஆகியோர் வெளிநாட்டு வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 Punjab Vs DC toss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->