#CSKvsMI: முதல் பந்திலேயே ரோஹித் சர்மா?! அனல் பறக்கும் ஆட்டத்தின் அப்டேட்! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆடி வருகின்றன. சென்னை அணியில், முரளி விஜய், ஷேன் வாட்சன், பாப் டூ பிளெஸிஸ், ராயுடு, கேதார் ஜாதவ், எம்.எஸ் தோனி, ரவீந்தர் ஜடேஜா, சாம் கர்ரன், பியூஷ் சாவ்லா, தீபக் சஹார் , நிகிடி ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணியில் ரோகித் சர்மா (கேப்டன்), குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ், திவாரி, குருணல் பாண்ட்யா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட், பேட்டின்சன், ராகுல் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து மும்பை இந்தியன் அணி முதலில் பேட் செய்து வருகிறது. 

இந்த ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் முதல் பந்தை தீபக் சாகர் வீச, அதனை மும்பை அணியின் ரோகித் சர்மா அடித்து ஆடினார். அது 4 ரன்களை எடுத்தது. முதல் பந்திலேயே ரோஹித் 4 ரன்கள் அடித்து ஆட்டத்தின் பரபரப்பை எகிற விட்டுள்ளார்.

சற்றுமுன்பு வரை மும்பை அணி 4.4  ஓவர்களில், 46 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 1 விக்கட் வீழ்ந்துள்ளது. ரோஹித் 12 க்கு அவுட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ipl 2020 first baal update


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->