IPL 2020 ஏலத்தில், பதிவு செய்த தமிழக வீரர்களில், தேர்வு செய்யப்பட்ட இருவர்.!  - Seithipunal
Seithipunal


2020 ஆம் ஆண்டு வருடத்திற்கான ஜபிஎல்  தொடருக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலமானது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. 332 வீரர்களில் 73 வீரர்களை தேர்வு செய்ய எட்டு அணிகளும் மல்லுக்கட்டி நிற்கின்றன. 

இதுவரை இன்று நடைபெற்ற ஏலத்தில், இந்திய வீரர்கள் பலரும் ஏமாற்றமே அடைந்தனர். புஜாரா, விஹாரி, யூசுப் பதான், ஸ்டூவர்ட் பின்னி போன்ற வீரர்களை யாருமே சீண்டக்கூடவில்லை. கொல்கத்தா அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணி ரூ.3 கோடிக்கு எடுத்துள்ளது

ஆனால் வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரை மூன்று பேர் 10 கோடிக்கு மேல் ஏலம்  போயுள்ளார்கள்.

ஏலத்தில் பதிவு செய்த மொத்த தமிழக வீரர்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அணி:

வருண் சக்கரவர்த்தி -கொல்கத்தா அணி 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 

ஷாருக்கான் - எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

சாய் கிஷோர் -எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

சித்தார்த் - கொல்கத்தா அணி 20 லட்சத்துக்கு வாங்கியுள்ளது. 

ஹரி நிஷாந்த் -எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

பெரியசாமி -எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

மணிகண்டன் -எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

பாபா அபராஜித் -எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

மொஹமத் -எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 

அபிநவ்-எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2020 auction tamilnadu players list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->