கிரிக்கெட் வரலாற்றில் யாரும் நிகழ்த்தாத சாதனையை எட்டிய இந்திய வீரர்கள்.!!
indian team made record in the world cup
இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் நேற்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் தொடங்கிய ஆட்டம் மழை காரணமாக மறுநாள் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சுமாரான இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் புகுந்தனர். ஆடுகளம் ஸ்விங் ஆனதால் டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை அற்புதமாக வீசினர்கள்.
இதில் தொடர்ச்சியாக 3 பேட்ஸ்மேன்கள் ஒரு ரன்னில் அவுட் அனைத்து இதுவே முதல் முறை ஆகும்.
இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள முடியாத ரோகித் சர்மா, கோலி 1 ரன்னில் வெளியேற, லோகேஷ் ராகுல் அதே 1 ரன்னில் தேவையில்லாத பந்தினை தொட்டு ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பாதாளத்தில் விழுந்தது.
English Summary
indian team made record in the world cup