உலகக்கோப்பை: மைதானத்தில் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட வீரர்.! ரசிகர்கள் நெகிழ்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் நேற்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று முதல் முறையாக மகுடம் சூடியது.

இதில் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், இறுதி கட்டத்தில் நடந்த ஓவர் த்ரோ தொடர்பாக பேசும்போது, கடைசி ஓவரில் த்ரோ செய்யப்பட்ட பந்து எனது பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதை நான்  வேண்டும் என்றே செய்யவில்லை. ஆனாலும், இதற்காக கேன் வில்லியம்ஸனிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார்.

பரபரப்பாக சென்றுகொண்டிருந்த ஆட்டம் இங்கிலாந்து அணி  சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in the world cup match eng payer says sorry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->