ஐசிசி விதிகளில் புதிய மாற்றம்.! அணைத்து நாடுகளும் வரவேற்பு.!!
icc change new rules
கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றமாக ஐசிசி அறிவித்துள்ளது இதில் அனைத்து கிரிக்கெட் அணிகளின் வீரர்களும் வரவேற்றுள்ளனர் மேலும் இந்த இந்த மாற்றம் அனைத்து வீரர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரராக களம் இறங்குபவர்கள் இதுவரை ஃபீல்டிங் மட்டுமே செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. இனி, போட்டி நடக்கும்போது வீரர் ஒருவர் காயமடைந்தால், அவருக்குப் பதிலாக களமிறங்கும் சப்ஸ்டிட்யூட் வீரர் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் அனுமதிக்கும் வகையில் ஐசிசி விதிகளில் மாற்றம் செய்துள்ளது