ஐசிசி விதிகளில் புதிய மாற்றம்.! அணைத்து நாடுகளும் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் போட்டியில் புதிய மாற்றமாக ஐசிசி அறிவித்துள்ளது இதில் அனைத்து கிரிக்கெட் அணிகளின் வீரர்களும் வரவேற்றுள்ளனர் மேலும் இந்த இந்த மாற்றம் அனைத்து வீரர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரராக களம் இறங்குபவர்கள் இதுவரை ஃபீல்டிங் மட்டுமே செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. இனி, போட்டி நடக்கும்போது வீரர் ஒருவர் காயமடைந்தால், அவருக்குப் பதிலாக களமிறங்கும் சப்ஸ்டிட்யூட் வீரர் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் அனுமதிக்கும் வகையில் ஐசிசி விதிகளில் மாற்றம் செய்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

icc change new rules


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->