முன்னாள் இந்திய வீரர் பதிவியில் சிக்கல்.! பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின்  முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். 

இதையடுத்து  பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அகடமியின் வாரிய நிர்வாக கமிட்டியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ராகுல் டிராவிட். இந்த பதவியில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர் இதற்கு முன்பு இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சம்பளம் பெரும் பதவியில் இருப்பதால் இந்த பிரச்சினை கிளம்பி இருக்கிறது.

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்றால் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் வகித்துவரும் பதவியை இழக்க வேண்டி நேரிடும் என்பதால். இது குறித்து ராகுல் டிராவிட் என்ன முடிவு எடுப்பார் என்பதை தெரிவித்த பிறகு பிசிசிஐ நிர்வாக கமிட்டியில் தலைவராக ஏற்க  முடியும் என்று தெரிவித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Designation Problem with former captain Rahul Dravid


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->