இந்திய அணி தோல்விக்கு இதுதான் காரணமா? இது குறித்து கூறிய கிரிக்கெட் வீரர்.! கலக்கத்தில் ரசிகர்கள்.!!
cwc2019 indian loses about says cricket player
இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது.
இதுகுறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதில் நாங்கள் ஒரு சிறந்த அணியாக வெளிப்படுத்த தவறிவிட்டோம் என்று ரசிகர்களிடையே கூறியுள்ளார். மேலும் அந்த 30 நிமிட மோசமான ஆட்டத்தால் தான் எங்களது உலக கோப்பையை கனவு பரிபோனது. இதனால் எங்களின் இதயம் மிகவும் கனமாகி விட்டது என்றும் இதைப் போலத்தான் உங்களது இதயம் ஆகியிருக்கும் என்று உறுதியாக எங்களுக்கும் தெரியும் என்றும் கூறினார்.
வெளிநாட்டில் இந்திய அணிக்கு கிடைத்த ஆதரவு அற்புதமான தவம் நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் அங்கு நீல நிறத்தில் வண்ணம் தீட்டி எப்படி குவித்த ரசிகர்கள் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cwc2019 indian loses about says cricket player