நாக சர்ப்ப தோஷம் உள்ள நபர்கள் காலையில் இந்த மந்திரத்தை மனதார கூறுங்கள்.!!
you have naaga thosam to tell this word morning 27 times
நாம் எதிர்பாராத விதமாகவோ அல்லது வீட்டில் எதிர்பாராமல் வந்த பாம்பினை நமது பாதுகாப்பிற்க்காக கொல்லும் பட்சத்தில்., நமக்கு நாக தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் ஏற்படும். இது போன்ற தோஷங்களை தவிர்ப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளது.
அந்த வழிமுறைகளில்., சர்ப்ப மற்றும் நாக தோஷத்தை தீர்ப்பதற்கு மந்திரம் ஒன்று நமது முன்னோர்களால் வழங்கப்பட்டுள்ளது. இதனை கூறுவதன் மூலமாக நாக தோஷத்தில் இருந்து விலக்கம் அடையாளம்.
மந்திரம்:
நர்ம தாயை நம ப்ராத
நர்ம தாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம்
த்ராஹிமாம் விஷ ஸர்பத
வணக்கம் முறை:
பாம்பு போன்ற வடிவத்தை உடைய நாக தேவதைகளை போற்றுவதற்க்காக இந்த மந்திரம் உள்ளது. இம்மந்திரத்தை தினமும் காலை 27 முறையும்., மாலை 27 முறையும் கூற வேண்டும். இதில் 27 முறை அல்லது 108 முறை இந்த மந்திரத்தை மனதார கூற வேண்டும்.
இதுமட்டுமல்லாது செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளி கிழமையின் பொது பாம்பு புற்றுள்ள கோவில்களுக்கு சென்று., அந்த கோவிலில் இருக்கும் பாம்பு புற்றுக்கு அருகில் தீபம் ஏற்றி., இந்த மந்திரத்தை சுமார் 108 முறை மனதார கூறி தெய்வத்தை வணங்க வேண்டும்.
இதன் மூலமாக சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் ஏற்பட்டு., ராகு - கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டு திருமண தடை., குழந்தையின்மை.,, கல்வித்தடை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சனைகள் விரைவில் நீங்கி நல்ல பலன்களை நாம் பெறலாம்.
English Summary
you have naaga thosam to tell this word morning 27 times