எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும்? - Seithipunal
Seithipunal


நாம் நினைத்த காரியம் நிறைவேற, நமக்குள் உள்ள பிரச்சனை தீர அதற்கேற்ற தெய்வத்தை வணங்கினால் மிக்க பலன் கிடைக்கும்.  ஆகையால் எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன குறை தீரும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

* விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்

* செல்வம் சேர - ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீநாராயணர்

* அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

* கல்வியில் சிறந்து விளங்க - சரஸ்வதி

* திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

* மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி

* புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷணன், சந்தான லட்சுமி

* புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி

* தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி

* வீடும், நிலமும் பெற - ஸ்ரீசுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

* பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீவீரமாகாளி, ஸ்ரீநரசிம்மர்

* நோய் தீர - ஸ்ரீதன்வந்தரி, தட்சிணாமூர்த்தி

* ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்

* மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீஆஞ்சநேயர்

* விவசாயம் தழைக்க - ஸ்ரீதான்யலட்சுமி

* உணவுக் கஷடம் நீங்க - ஸ்ரீஅன்னபூரணி

* பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Worship the gods


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->