போட்டி, பொறாமை நீங்கி, வியாபாரம் செழிக்க வழிவகை செய்யும் யந்திரம்..!!
The machine that eliminates competition, jealousy and paves the way for business to prosper
வியாபாரத்தை விருத்தி செய்யும் வியாபார விருத்தி யந்திரம்.!
மன அமைதியுடன் வியாபாரம் நடக்க வழிவகை செய்யும்.
வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.
தொழில் போட்டிகளை சமாளித்து சிறந்த லாபம் பெற செய்யும்.
தொழிலில் உள்ள தடைகளை நிவர்த்தி அடைய செய்யும்.
தொழிலில் வருமானம் பெருகும்.
செய் தொழில் மேன்மை அடையும்.
புதிய முதலீடுகள், விரிவாக்கம், பணியாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள்.
தொழில் சார்ந்த கண் திருஷ்டி, பொறாமை நீங்கும்.
இது வியாபாரிகள், வணிகர்கள், புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம். சக்திமிக்க இந்த யந்திரங்களை தொழிற்கூடங்களில் கிழக்கு முகமாக வைத்து வணங்க வேண்டும்.
வாரம் ஒரு முறை அல்லது அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் சந்தனம், குங்குமம் கலந்து பொட்டு வைத்து கதம்ப மாலை சாற்றி வழிபாடு செய்து வர நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம்.
English Summary
The machine that eliminates competition, jealousy and paves the way for business to prosper