எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்? - Seithipunal
Seithipunal


வாழ்க்கையில் வேலை என்பது மிக இன்றியமையாத ஒன்றாகும். எது சரியாக அமைகிறதோ, இல்லையோ, வேலை சரியாக அமைந்துவிட்டால் போதும் வாழ்க்கையை எளிதாக வென்று விடலாம்.

உத்தியோகம் என்பது அத்தியாவசியமான தேவைகளில் ஒன்றாக இருக்கக்கூடியதாகும். ஏனெனில் ஒருவரின் தேவையை நிறைவேற்றக்கூடிய பொருளாதார அமைப்பு, பொருளீட்டும் திறமையும், ஊதியத்தையும் கொண்டு அவரவர்களின் திறமைகளையும், அவர்களுக்கு இருக்கக்கூடிய செல்வ வளத்தையும் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றது.

மானிடர்களாக பிறந்த அனைவருக்கும் உத்தியோகம் என்பது புருஷ லட்சணம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மனிதர்களுக்கும் உத்தியோகம் என்பது அவரின் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அத்தியாவசிய அடிப்படை தேவைகளில் முதன்மையான ஒன்றாகும்.

அந்த தேவைகளில் அவரவர்கள் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும் என்பது பொதுவான ஒன்றாகும். ஆனால் நாம் செய்யும் சிறு கடுகளவு முயற்சியானாலும் அதில் வெல்லம் என்பது நமக்கு இருக்கக்கூடிய கிரக அமைப்புகளை பொருத்ததே நிகழக்கூடியதாகும்.

பிலவ வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோக உயர்வை கொடுக்க இருக்கின்றது? என்பதை காண்போம்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

சிம்மம்

விருச்சிகம்

மகரம்

மீனம்

மேற்கூறிய ராசிகள் யாவருக்கும் இவைகள் பொதுப்பலன்களே. அவரவர்களுக்கு நடைபெற்று கொண்டிருக்கும் தசாபுத்திகளுக்கு ஏற்ப பொதுப்பலன்களில் மாற்றம் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil new year palan in job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->