திருஷ்டிக்காக வைக்கும் எலுமிச்சையை என்ன செய்வது.?! ஆன்மிகம் பற்றிய சில முக்கிய சந்தேகங்களுக்கு பதில்.!  - Seithipunal
Seithipunal


பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

இறந்த தாத்தா-வை கனவில் கண்டால், குடும்பத்தில் புதியவர் சேர்க்கை உண்டாகும்.

சிம்ம லக்னத்தில் கேது இருந்தால்- அனைவரையும் சமமாக எண்ணக்கூடியவர்கள்; எளிமையான குணங்களை உடையவர்கள்.

தனுசு ராசி, விருச்சக லக்னம் உடையவர்கள், எதிர்காலம் பற்றிய சிந்தனைகளை கொண்டவர்கள்.

திருஷ்டிக்காக தண்ணீரில் வைத்த எலுமிச்சம் பழத்தை, யாருடைய காலிலும் மிதிப்படாமல் அப்புறப்படுத்தவும்.

பூராடம் நூலாடாது என்பது, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணின் மாங்கல்ய பலத்தை குறிப்பதாகும்.

திருவோண நட்சத்திரம் உள்ளவர்கள்மாதம் ஒரு முறையாவது குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். தினமும் அம்பிகையை வழிபாடு செய்யவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

spritual information


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->