நினைத்ததை செய்து முடிப்பவர்கள்... இவர்கள்தான்... யார் இவர்கள்? - Seithipunal
Seithipunal


நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.

நவகிரங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன. 

அவையாவன, 

சூரியன் 

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு 

சுக்கிரன் 

சனி

ராகு 

கேது

இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில் நாம் இன்று சுக்கிரனுடன் சேர்ந்து வரும் கிரகங்களின் பலன்களை பற்றி பார்க்கலாம்.

சுக்கிரன் + சனி :

கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

உழைத்து முன்னேறக்கூடியவர்கள்.

உணர்ச்சிமிக்கவர்கள். 

விவசாயம் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

எதையும் ஆராயாமல் செய்யக்கூடியவர்கள்.

சுக்கிரன் + ராகு :

மனைவியிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.

நினைத்த காரியத்தை செய்து முடிக்கக்கூடியவர்கள்.

செல்வாக்கு உடையவர்கள்.

வெளியூர் பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

அதிக ஆசைகளை கொண்டவர்கள்.

தன்னை பற்றி தாழ்வாக எண்ணக்கூடியவர்கள்.

சுக்கிரன் + கேது :

ஆன்மிக ஈடுபாடு உடையவர்கள்.

கற்பனை வளம் கொண்டவர்கள்.

ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் இல்லாதவர்கள்.

மறைமுக செயல்பாடுகளை கொண்டவர்கள்.

நெருக்கமானவர்களிடம் அடிக்கடி மனஸ்தாபங்கள் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

navakirankal 9


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->