பணமழையில் நனைய போகும் ராசிகள் இவை தான்.. இனி யோசனையே வேண்டாம்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி 17ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைந்தார். ஜனவரி 30 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமானமாக இருக்கின்றார். 

இதன் காரணமாக சில ராசிக்கு மட்டும் பல்வேறு நன்மைகள் கிடைக்க இருக்கின்றன. 

அதன்படி ரிஷப ராசிக்கு பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த அளவிற்கு பண தேவைகள் பூர்த்தியடையும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கப் போகிறது. இவர்களுக்கு இருந்து வந்த பணக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.

கன்னி ராசிக்கு இது தைரியமும், வலிமையும் கொடுக்கக்கூடிய சனிப்பெயர்ச்சியாக இருக்கும். அவர்கள் வாழ்வில் அதிகப்படியான மகிழ்ச்சியை இந்த காலகட்டத்தில் அனுபவிக்கப் போகிறார்கள்.

மகர ராசிக்காரர்கள் இதுவரை ஏதோ சில காரியங்களுக்காக முதலீடுகளை தள்ளி போட்டு வந்திருப்பீர்கள். இப்போது, முதலீடு செய்வதற்கு ஏற்ற சூப்பரான காலம். இது எனவே முதலீடு செய்தால் நிச்சயமாக கை கொடுக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Money Rain For These zodiac in Sani peyarchi 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->