லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?! - Seithipunal
Seithipunal


1.லக்னத்தில் குரு மற்றும் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

சுகபோக வாழ்க்கையை வாழக்கூடியவர்கள்.

இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2.பச்சோந்தியை கனவில் கண்டால் என்ன பலன்?

பச்சோந்தியை கனவில் கண்டால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

3.என் மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4.மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

மல்லிகை பூவை கனவில் கண்டால் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பதைக் குறிக்கின்றது.

5.பிரதோஷ நாளில் மற்றும் பிரதோஷ நேரத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா?

பிரதோஷ நாளில் மற்றும் பிரதோஷ நேரத்தில் பெண் குழந்தை பிறக்கலாம்.

6.நல்ல பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?

நல்ல பாம்பை கனவில் கண்டால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

7.பணத்தை கீழே இருந்து எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

இந்த மாதிரி கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

8.வளையலை கனவில் கண்டால் என்ன பலன்?

வளையலை கனவில் கண்டால் பொருள் வரவு உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakna place have guru and also chukra.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->