யாஷிகா ஆனந்தா இது..!! வைரலாகும் புகைப்படம்.!
yaasika latest photo
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் மாடலின் மூலம் பிரபலம் அடைந்தவர் அதன் பிறகு இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். அதன்பின் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியால் மேலும் பிரபலம் ஆகினார்.
இவர் எப்போதும் ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க அடிக்கடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.
இவர் வெளியிட்ட பல புகைப்படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளது அந்த வகையில் தற்போது மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் ரசிகரிடம் வைரலாகி வருகிறது.
இதை பார்த்த ரசிகர்கள் யாஷிகா ஆனந்த் இப்படி உடை அணிந்து உள்ளது பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம் ஆனால் இந்த முறை புடவை கட்டிக்கொண்டு குடும்பப் பெண்ணாக போஸ் கொடுத்துள்ளார்.