புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைச்சிருக்கு.. நேபாளத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையே எல்லை தொடர்பான பிரச்சனையில் போர் மூளும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்திய - நேபாள எல்லை பிரச்சனை தலைதூக்க துவங்கியுள்ளது. மேலும், இந்திய எல்லைகளை கடந்து வரையப்பட்ட வரைபடம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக நேபாள நாட்டிற்கு துவக்கத்தில் இருந்தே இந்தியா - நேபாள நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம் என்றும், பிராந்தியம் மற்றும் உலக அமைதிக்கு நேபாளம் என்றும் துணை நிற்கும் என்று நேபாள வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதனைக்கண்ட இணையதள நெட்டிசன்கள் " அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் இந்தியா, சீனா தங்களின் பிரச்னைகளை தீர்க்கும் என நம்புகிறோம் -  நேபாளம்.. புள்ள பூச்சிக்குலாம் கொடுக்கு மொளைக்கும்ன்னு தெரியாம போச்சே.. யாரு இவன் குறுக்க மறுகா ஓடிட்டு இருக்கான் " என்று கூறியுள்ளனர். இது குறித்த பதிவு வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The Nittisans who treat Nepal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->