கையில் பிடித்த பாம்பு, தலையை சுற்றிய பரபரப்பு.. திகில் வீடியோ.!!
Snake Catch video
பலருக்கும் நடுக்கம் கொடுக்கும் விஷயங்களில் முக்கியமானதாக இருப்பது பாம்பு.. சிலருக்கு பாம்பு என்று பேசினாலே அலர்ஜி.. சிலருக்கு புகைப்படங்களில் பார்த்தால் அலர்ஜி.. இன்னும் சிலர் பாம்பு என்ற வார்த்தையை பார்த்தாலே பதறும்படியாக இருப்பார்கள்.
இந்நிலையில், அதிகளவு விஷம் கொண்ட மற்றும் வீரியம் கொண்ட பாம்பாக அனைவராலும் அறியப்படுவது ராஜநாகம். இந்த ராஜநாகத்தை கண்டாலே மக்கள் மெய்சிலிர்க்கும் சூழல் ஏற்படும். இந்த ராஜநாகத்தை வாலிபர் கைகளால் பிடித்து, தலையில் சுற்றவிட்ட வீடியோ பெரும் வைரலாகியுள்ளது.
இது குறித்த வீடியோ காட்சியை வனத்துறை அதிகாரி ஆகாஷ் குமார் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், இந்த வீடியோ காட்சியில் வீட்டின் மேஜைக்கடியில் இருக்கும் ராஜநாகத்தை பிடித்து பாம்பு பிடிப்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வீடியோ காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
Tamil online news Today News in Tamil