அடுத்த 5 நாட்களுக்கு மக்கள் மிகவும்  கவனமாக இருக்க வேண்டும்!! எதற்காக தெரியுமா?! - Seithipunal
Seithipunal


சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் மூன்றாவது நிலையை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று மிகவும் வேகமாக வைரலாக பரவி வருகிறது. அதில் ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் அஷ்டமி திருவாதிரையில் வருகிறது என்றும் அதில் இருந்து வருகிற ஐந்தாம் தேதி வரை மக்கள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வுடன் மன உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தெய்வ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களிலும் வாட்ஸ் அப் போன்றவற்றையும் பரவி வருகிறது. இந்த செய்தி உண்மையா என்பதை ஜோதிடம் அறிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் சரியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Next 5 days peoples must be careful


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->