ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண்! ‘ஹோலி’ பண்டிகையில் நடந்த கொடுமை! கொதிக்கும் நெட்டிசன்கள்!! - Seithipunal
Seithipunal


ந்தியாவில் கடந்த 10ம் தேதி 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் சாலையில் இளைஞர்கள் பலர் ஆரவராத்துடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். சாலையில் செல்லும் நபர்கள் மீது வண்ணங்களை பூசி விளையாடினர்.  

அப்போது இருசக்கரத்தில் சென்ற இளம்பெண்ணின் மீது அவர் விருப்பம் இல்லாமல் வழுக்கட்டாயமாக வண்ணங்களை பூசியுள்ளனர். நூறுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்து தப்பித்தால் போதுமென லாவகமாக இருசக்கர வாகத்தை ஓட்டி அங்கிருந்து சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man forcibly smear colors on women


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->