ஆந்தையை வைத்து இளம்பெண் செய்த விபரீதம்.. அரங்கேறிய சோக சம்பவம்..! வைரலாகும் வீடியோ காட்சி..!  - Seithipunal
Seithipunal


டிக் டாக் செயலியின் மூலமாக பலரும் மக்கள் மத்தியில் அதிகளவு வைரலாகி வருகின்றனர். அந்த வகையில், அவர்களின் நடிப்பு திறமை மற்றும் செயல்பாடுகளை பொறுத்து வைரலாகி வருகின்றனர். 

குஜராத் மாநிலத்தை சார்ந்த பெண்மணி ஆபத்தான ஆந்தையை வைத்து டிக் டாக் செய்ததில் தற்போது விசாரணையின் கீழ் உள்ளார். குஜராத் மாநிலத்தை சார்ந்த பெண்மணி கீர்த்தி படேல். 

இவர் ஆபத்தான ஆந்தையை வைத்து டிக் டாக் செயலியில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே, இதனை வனத்துறையினர் கண்டுள்ளனர். 

இது தொடர்பான வீடியோவில் ஆந்தை சித்ரவதைக்கு உள்ளாவதை அறிய முயன்றதை அடுத்து, இது குறித்து குஜராத் வனத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். 

மேலும், இவர் தன்னை அகமதாபாத் ஆடை வடிவமைப்பாளர் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், இவரது முகநூல் பக்கத்தில், " ஆந்தை இரவில் நன்றாக பார்க்கும் என்றும், மனிதர்கள் 24 மணிநேரமும் பார்த்துக்கொண்டு இருந்தாலும், எதிர்மறையான மாற்றத்தை கண்டறிய முயற்சிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.


Owl  Women from UpdateNews360 Videos on Vimeo.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl tik tok video with owl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->