டிக்டாக்கில் இளைஞர் செய்த காரியம்.. கண்ணிமைக்கும் நொடியில் விபரீதம்..! வைரல் வீடியோ.!
FUNNY TIKTOK VIRAL VIDEO
நாளுக்கு நாள் டிக்டாக் விபரீதங்கள் அதிகமாகிக் கொண்டே போகின்றது. இணையத்தில் பிரபலமாவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல துணிந்த, இன்றைய சமூகத்தினரை பார்க்கும் பொழுது நாட்டின் எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகி நிற்கின்றது.
தங்களின் நடிப்பு திறனை வெளிக்கொண்டு வர கண்டறியப்பட்ட செயலி இப்போது, பலரின் கள்ளக்காதலுக்கு கூடாரமாக இந்த டிக்டாக் மாறிவருகின்றது. ஓடும் ரயிலில் டிக்டாக் வீடியோ எடுத்த நபர் மின்கம்பியில் மோதி உயிரிழந்த சம்பவம் சமீபத்தில் நாடு முழுதும் அதிர்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் பைக்கில் போய்க்கொண்டிருக்க வழியில் ஒரு எருமை கூட்டம் வந்து நிற்க அதை பின்னால் இருந்த நபர் எட்டி உதைக்க முயன்று தட்டு தடுமாறி அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கீழே இருந்த தண்ணீரில் விழுந்தார்.
இதை இணையத்தில் பகிர்ந்த “உனக்கு இப்படி தான் நடக்க வேண்டும் கோமாளி” என்று கேப்ஷன் கொடுத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்.