சென்னையில் தலை விரித்து ஆடும் விபச்சாரம்! அதிகளவில் சிக்கும் மாணவர்கள்! வெளியான பகீர் தகவல்!!
prostitution in chennai college students
தமிழகத்தில் விபச்சாரம் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொழிலில் ஈடுபடும் பெண்களை அதிகளவில் தேடி செல்வது கல்லூரி மாணவர்கள்தான் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் விபச்சாரம் தொழில் செய்து வந்த பெண் ஒருவர் அளித்த பேட்டில், தங்களது பாலியல் தொழில் குறித்த அத்தனை விஷயங்களையும் கூறியுள்ளார்.
எங்களை தேடி வரும் நபர்களில் சென்னையில் படித்துவரும் கல்லூரி மாணவர்கள்தான் அதிகம். திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஒரு அனுபவம் இருக்க வேண்டும் என்பதை காரணமாக கூறிக்கொண்டு, அந்த மாணவர்கள் எங்களிடம் வருவார்கள்.
எங்களிடம் வரும் மாணவர்களுக்கு நான் புத்திமதி கூறி அனுப்பி விடுவேன் என்று கூறினார். பெரும்பாலானோர் அப்படி இருப்பதில்லை என்று கூறினார்.
English Summary
prostitution in chennai college students