கணவனுக்கு கிப்ட்டாக தங்கையை கொடுத்த மனைவி.! கதையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில், பிந்த் என்ற மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் இரு பெண்களை திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பே திலீப் என்பவர் வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்து இருக்கின்றார். இவர்களுக்கு 3  குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், திலீப் வினிதாவின்  உறவினர் பெண்ணான ரக்ஷனா என்ற பெண்ணை தற்போது  இரண்டாவது திருமணம் செய்து இருக்கின்றார். 

அந்த திருமணத்தின் போது மணமேடையில் ரக்ஷனா மட்டுமல்லாமல் முதல் மனைவி வினிதாவிற்கும் தங்களுடைய குழந்தைகள் முன்பே மாலைமாற்றி திருமணம் செய்து கொண்டு இருக்கின்றார். கூறினேன்.  

இந்த திருமணம் பற்றி திலீப்பின் முதல் மனைவி வினிதா, "எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னுடைய மூன்று குழந்தைகளைக்  கவனித்துக் கொள்ளவும் ஆள் இல்லை. எனவே, தான் என் தங்கையை திருமணம் செய்ய சம்மதித்தேன்." என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து திலீப், நீண்ட காலமாக ரக்ஷனாவை நான் விரும்பி வந்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக என்னுடைய மனைவியிடம் நான் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதித்தார் என்று கூறியுள்ளார். இது போல திலீப்பின் மனைவியும் வேறொரு ஆண்மகனை திருமணம் செய்ய விரும்பினால் திலீப் மணமுடித்து வைப்பாரா என்ற கேள்வியும் நமக்கு எழாமல் இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HUSBAND MARRIED WITH WIFE'S SISTER


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->