பல் துலக்காமல் முத்தம் கொடுத்த கணவர்.. பிறகு நடந்த விபரீதம்.!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம் பாலகோட்டை சேர்ந்தவர் அவினாஷ் இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றை வயதில் குழந்தை உள்ளது. 

அபினேஷ் காலையில் எழுந்ததும் குழந்தையை கொஞ்சம் வழக்கம். அதேபோல குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சுள்ளார். இதை பார்த்த தீபிகா, பல் துலக்காமல் குழந்தைக்கு என் முத்தம் கொடுக்கிறார்கள் என கேட்டுள்ளார். இதனால் கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் கோபமடைந்த அவினாஷ் மனைவி தீபிகாவை கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து, பலத்த படுகாயத்துடன் தீபிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவினாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband kill wife in kerala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->