ஆடையில்லாமல் போனில் பேசிய மனைவி.! விபரீத காரியம் செய்த கணவன்.!
husband blackmail wife
கடந்த ஆண்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜர்னைல் சிங் என்பவருக்கு இவருக்கு மந்தீப் கவுர் என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் நடைப்பெற்றது. திருமணம் ஆன நாள் முதல் ஜரனைலின் பெற்றோர் அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு மிகவும் கொடுமை படுத்தி இருக்கின்றனர்.
இதற்கு நடுவில் போர்ச்சுகல் நாட்டிற்கு ஜர்னைல் வேலை விஷயமாக சென்றுள்ளார். அப்போது தன்னுடைய மனைவியுடன் தினமும் வீடியோ கால் செய்வதை ஜர்னைல் வழக்கமாக கொண்டுள்ளார். இப்படி ஒரு நாள் தன்னுடைய மனைவியிடம் ஜர்னைல் ஆடையின்றி பேசுமாறு கேட்டுள்ளார்.
முதலில் மறுத்த அவரது மனைவி பின்னர் வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக ஆடையின்றி பேசியுள்ளார். இதனை அவரது கணவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அவரிடம் வரதட்சணை கேட்டு மிரட்டியுள்ளார். கொடுக்கவில்லை என்றால், சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என அவர் கூறியுள்ளார்.
இதனால், பயந்து போன மன்தீப் பதறியடித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனே காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். எனவே, நாடு திரும்பியுடன், மந்தீப்பின் கணவரை கைது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.