களத்தில் இறங்கிய விஜயகாந்த்... உற்சாகத்தில் தேமுதிகவினர்!! - Seithipunal
Seithipunal


நாங்குநேரி மற்றும் விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல், இந்த மாதம் 21-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அதிமுக, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கூட்டணி கட்சியினர் தீவர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைக்கு முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து , தற்போது விக்கிரவாண்டியில் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth election campaign in vikravandi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->