#BREAKING :தமிழக அரசு வெளியிட்ட அரசாணை... மகிழ்ச்சியில் மக்கள்.!!
today tn govt new announcement
குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.
English Summary
today tn govt new announcement