#BREAKING :தமிழக அரசு வெளியிட்ட அரசாணை... மகிழ்ச்சியில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


குடிமராமத்து பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர்.

மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today tn govt new announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->