#Breaking : இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம்... முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமை செயலகத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்ட தொடரில், ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்க ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

இதற்கு பலர் வரவேற்பு தெரிவித்தனர், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முதலமைச்சர் பழனிசாமி நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அறிவிப்பட்டது என்று கூறினார்.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிசாமி சட்ட சபையில் கூறியவை, இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும் என்றார். மேலும் 60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று கூறினார்.

குடிநீர் பிரச்சினையை கண்டறிந்து, அதனை தீர்க்க 3 ஒன்றியங்களுக்கு ஒரு துணை ஆட்சியர்கள் நியமனம் செய்து நடவடிக்கை எடுக்கடும். சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது, குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

this month end for 2000 money in bank account


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->