பண்டிகை நேரத்தில் தேர்தலா? சர்ச்சையை கிளப்பும் அதிமுக எம்பி தம்பிதுரை!! - Seithipunal
Seithipunal


அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

* ரபேல் விவகாரத்தை பொறுத்தவரையில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் கூட்டு சேர்ந்து நாடகம் நடத்தி வருகிறது. 

* இந்திய தேர்தல் ஆணையமே தேர்தலை அறிவித்துவிட்டு கருத்துக்கேட்பது சரியல்ல. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரியில் தேர்தல் நடப்பதும் சரியல்ல. எனவே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். 

* திருவாரூர் இடைத்தேர்தல் போட்டியிடப்போகும் அதிமுக வேட்பாளர்  வரும் 10-ல் அறிவிக்கப்படுவார்.

* திருவாரூரில் கஜா புயல் பாதிப்பை அறிந்துகொண்டு,  சூழலை பொறுத்து தேர்தல் ஆணையமே  இடைத்தேர்தலை அறிவித்திருக்கலாம் என்பது என் சொந்த கருத்து என தம்பிதுரை தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur Byelection 2019 : Thambudurai MP Press Meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->