காங்கிரஸின் அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்? அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர்.! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி இந்திய அளவில் ஐம்பத்திரண்டு இடங்களை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது. அதுவும் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் மட்டுமே 50 சதவீத தொகுதிகளை பெற்றுள்ளது. 

இந்நிலையில், ஜவகர்லால் நேருவின் 55 ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த திருநாவுக்கரசர், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகத் தேவையில்லை என்றார். 5 ஆண்டு சீக்கிரம் ஓடிவிடும், அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என்று திருநாவுக்கரசர் நம்பிக்கையுடன் கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thirunavukkarasar says congress next pm candidate


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->