அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்? அலெர்ட் செய்யப்பட்ட மாநிலம்.! - Seithipunal
Seithipunal


அயோத்தியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 7 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல்  வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் தாக்குதல் நடத்துமாறு சமூக வலைதளம் மூலமாக ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் தனது ஆதரவாளர்களுக்கு ரகசிய அழைப்பு விடுத்த வீடியோ மத்திய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவும், அதுகுறித்த தகவலை பாதுகாப்பு அமைப்புகளுடன்  உளவுத்துறை பகிர்ந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.

அதேபோல் பாகிஸ்தானில் இருந்து 7 பயங்கரவாதிகள் நேபாள எல்லை வழியாக உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூருக்கு ஊடுருவி அயோத்தியில் பதுங்கி இருக்க்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

terrorist in ayoti security tight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->