வங்கிகள் இணைப்பை குறைகூறுபவர்களுக்கு, தமிழிசை சாட்டையடி கேள்வி.!  - Seithipunal
Seithipunal


மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வங்கிகள் இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த முடிவிற்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த போரத்தின் காரணமாக அதிருப்தி அடைந்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை போராட்டம் போராட்டம் என்றால் பொருளாதாரம் எப்படி தான் வளரும்? என கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்கு பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகுநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்டஅறிவிப்பு ஏன்? போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களை சரிசெய்ய வேண்டாமா? " என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai tweet about bank merged


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->