தினகரனை சரமாரியாக சாடிய செந்தில் பாலாஜி..!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது அப்போது செந்தில் பாலாஜி உள்ளிட்ட ௧௮ சட்டமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் தினகரன் ஆரம்பித்த அமமுகவில் சேர்ந்து பண்ணியாற்றி வந்தனர் இதனால் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த ௧௮ சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கும்  அதிமுக அரசு தினகரனுக்கு ஆதரவளித்த  சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியையும்  பறித்தது, இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் என அமமுகவில்  இருந்து விலகி தன்னை திமுகவில் இணைத்து கொண்டார் 

இந்த நிலையில், அரவக்குறிச்சி இடைத்தேர்தலின் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜி அறிவிக்கப்பட்டார் இதையடுத்து அவர் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நடுப்பாளையம் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டபோது அவர் பேசியதாவது 

18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு  "தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம்"  என குற்றம் சாட்டினார் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji attack dinakaran


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->