சிறைக்குள் இருந்து சசிகலா போட்ட மெகா பிளான்.. ஆட்டம் கண்ட டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் சிறையில் உள்ளார். சசிகலா அங்கு சகல வசதிகளோடு தான் இன்னும் சிறையில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் சசிகலாவின் விசுவாசிகளை விரட்டிவிட்டு, சசிகலாவின் சொத்துக்களை டிடிவி தினகரனும் அவரது மனைவியும் சுருட்ட திட்டம் போடுகிறார்கள் என்ற விஷயத்தை கேள்விப்பட்டதும் சசிகலா மிரண்டுபோய் உள்ளாராம். இதனால்தான் சமீபத்தில் அனைத்து சொத்துக்களும் எனக்கு சொந்தம் என அதிகாரப்பூர்வமாக எழுதி கொடுத்துள்ளார்.

சசிகலா தன்னை காத்துக்கொள்ள சிறைக்குள் தன்னை சந்திக்க வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களைக் கூட கைதிகளுக்கு கொடுத்து சாப்பிட சொல்கிறாராம். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு எனக்கு தனக்கு ரொம்ப விசுவாசமாக இருக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்க முடிவு செய்துள்ளாராம். 

இதைக் கேள்விப்பட்ட டிடிவி தினகரன் தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர். பலகோடி சொத்துக்கள், தான் கையை விட்டு போய் விடுமோ என்று யோசிக்கத் தொடங்கி இருக்கிறார் சசிகலா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala master palan ttv is shock


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->