#BigBreaking: தமிழகத்தின் ஒரு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும்.! சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு.!
re election in chennai velachery
தமிழகத்தின் ஒரு வாக்கு சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: வேளச்சேரி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மற்றும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தியுள்ளது.
வேளச்சேரி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் மட்டும், வரும் 17ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேளச்சேரி தொகுதியில் தொண்ணூற்று இரண்டாம் எண் கொண்ட வாக்குச்சாவடி மையத்தில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்றதை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
re election in chennai velachery