இதை முடித்துவிட்டுத்தான் நான் பதவியேற்ப்பேன்!! அதுவரை நான் MP-பதவியை ஏற்க்கமாட்டேன்!! ஓ.பி.எஸ் மகன் வெளியிட்ட அதிரடி தகவல்!! - Seithipunal
Seithipunal


நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற, அதிமுக அணி சார்பில், தேனி தொகுதியில் நின்ற துணை முதலமைச்சரின் மகன் ஓ.ப.ரவீந்தர்நாத் மட்டும் வெற்றி பெற்றார்.

தனக்கு வாக்களித்த தேனி மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். சோழவந்தான், தேனூர் , சமயநல்லூர் பகுதிகளில் நான்காவது நாட்களாக வாக்காளர்களுக்கு அவர்  நன்றி தெரிவித்து அவர் பேசுகையில் நான் முதன் முதலில்  சோழவந்தான் பகுதிலிருந்து தான் எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினேன். மேலும் எனக்கு வாக்களித்த தேனி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த பிறகு தான் எம்பி பதவியேற்பதில் உறுதியாக உள்ளேன். மக்களின் அடிப்படை தேவை மற்றும் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ravindranath kumar thanks to voters


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->