விவசாய கடன்களை திமுக-காங்கிரஸ் எம்.பிக்கள் செலுத்த வேண்டும்.. வெளியான பரபரப்பு தகவல்.!
pon radhakrishnan say dmk and congress mps
இன்று திருச்சி விமான நிலையத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளருக்கு போட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியவை, தமிழகத்தில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் 37 பேரும் தங்கள் சொத்துக்களை விற்று தமிழகத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.
மேலும், தமிழகத்தின் கல்வி கடன் மற்றும் விவசாய கடன்களை 37 எம்பிக்களும் செலுத்த வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் மதவாத அரசியல் செய்தும், மக்கள் மத்தில் பொய் பிரச்சாரம் செய்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
இன்னும் எத்தனை ஆண்டுகாலம் மக்கள் ஏமாளிகளாக இருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
English Summary
pon radhakrishnan say dmk and congress mps