தாயையும் சேயையும் காப்பாற்றிய அரசு மருத்துவமனை! மகிழ்ச்சியில் ஓபிஎஸ்!
ops twit about madurai gh
இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிப்பதாக தமிழக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த பதிவில், "இதயநோயுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில் தாயையும் சேயையும் மதுரை அரசு மருத்துமனை காப்பாற்றியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
கர்ப்பிணிக்கு இறுதி தருவாயிலும் நம்பிக்கையூட்டி மறுவாழ்வு அளித்த மருத்துவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என்று தமிழக துணை முதல்வர் தனது தெரிவித்துள்ளார்.
English Summary
ops twit about madurai gh