உள்ளாட்சி தேர்தலை அறிவித்த துணை முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடைசியாக கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி துறைக்கான பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிவடைந்த நிலையில், நீதிமன்ற வழக்குகள், வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் போன்ற காரணங்களால், கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.  

தற்போது தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்டுகிறது. அதற்கேற்றார் போல தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளும் வேகமெடுத்து வருகின்றன. 

இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops announcement local boady election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->