முக்கிய நிர்வாகி ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகி திமுக வில் இணைத்தார்.! தொண்டர்கள் அதிர்ச்சி.!!
One of the important person DMK tied the bow
திமுக கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தேமுதிக கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி மற்றும் பல தொண்டர்கள் அக்கதியிலிருந்து விலகி திமுக வில் இணைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட தேமுதிக செயலாளர் திரு. டி.ஜெகநாதன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு, ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுக-வில் இணைந்தனர். இதுகுறித்து தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
One of the important person DMK tied the bow