பத்ரிக்கையாளரை தாக்கிய MLA  மகன் மீது., போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!! - Seithipunal
Seithipunal


ஈரோடு அருகே உள்ள குமலன்குட்டை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கும் விழா நடைபெற்றது இதில்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம் MLA மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார்.

மடிக்கணனி வழக்கும் விழா முடிந்த பின்னர் கே.வி.ராமலிங்கம் MLA செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது வார இதழ் செய்தியாளர் ஏதோ கேள்வி எழுப்பியதால். வார இதழ் செய்தியாளர்களை கே.வி. ராமலிங்கத்தின் மகன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, செய்தியாளர்கள் அளித்த புகாரின் பெயரில் ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்வி உள்ளிட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mla son arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->