ஆளுனருடன் சந்திப்பு! நடந்தது என்ன?! நடிகை கங்கனா பரபரப்பு பேட்டி!
KANGANA PRESS MEET ABOUT GOVERNOR MEETING
தற்போது மும்பையில் உள்ள மராட்டிய ஆளுநர் மாளிகையை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கங்கனாவிற்கும், அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநரை நடிகை கங்கனா ரனாவத் சந்தித்திருக்கிறார்.
ஆளுநரை சந்தித்து அவரது இல்லம் இடிக்கப்பட்டது மற்றும் பிற விஷயம் தொடர்பாக பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. சிவசேனா அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், அவருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநரை சந்தித்த பிண செய்தியாளர்களை நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெட்டியில், "எனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்து விவாதித்தேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தனது மகளாக நினைத்து என் பேச்சை ஆளுநர் கேட்டது எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது" என்று நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
English Summary
KANGANA PRESS MEET ABOUT GOVERNOR MEETING