என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.! கே எஸ் அழகிரிக்கு பறந்த கடிதம்.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த அக்ராவரம் கே. பாஸ்கர் திடீரென ராஜிநாமா செய்துள்ளார். 

தகமிழ்நாடு: ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பாஸ்கர். தீவிர அரசியல்வாதியான இவர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய அரசியல்வாதியாகவும் அறியப்படுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சியில் இணைந்த கே.பாஸ்கர், காங்கிரஸ் கட்சிக்கு தீவிரமாக பணியாற்றிவந்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியில் மாவட்ட பொறுப்பில் இருந்தவரை, மாநில அளவிலான பல்வேறு பொறுப்புகளை காங்கிரஸ் மேலிடம் வழங்கியது. தற்போது காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக இருந்து வந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே பாஸ்கர் அறிவித்துள்ளார். மேலும் தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமைக்கு பாஸ்கர் அனுப்பி உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

k baskar resign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->