அதிமுகவினருக்கு அதிர்ச்சி.. முக்கிய அமைச்சருக்கு பின்னடைவு.!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு மாத முடிவில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவாகியிருக்கும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

பரபரப்பை கிளப்பிக் கொண்டு இருக்கும் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தமிழகத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் ஜெயக்குமார் 2073 வாக்குகள் பெற்ற நிலையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது., பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar royapuram constituency results on 10 AM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->